காவடிச்சிந்து 4 வகை -2

வாக்கினைச் சேர்த்திடு வாயே - நாளும்
வன்மையைக் கூட்டிடு வாயே - இனி
வளமேவர நலமேதரு புகழேவரு நிலையாமதில்
நடப்பாய் - துயர்
துடைப்பாய்


தாக்கிடும் தீமைகள் நீங்க - நல்ல
தன்மைகள் நம்மிடம் ஓங்க - என்றும்
தனமேவரு நிலையேதர வரமேதரு நாளாமதில்
தாழும் -தீமை
வீழும்

கவிதையாக்கம் - திருமதி.மஞ்சுளாரமேஷ்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (13-May-16, 1:36 pm)
பார்வை : 73

மேலே