இதுவரை
கண்டுக்கொள்ளப்படாத
கவிதை
கெக்கலிகொட்டிச் சிரிக்கிறது.
கால தூரக்
கைகளுக்குள்
அகப்படாத சாகசம்
அதன் கண்களில்
மினுங்குகிறது.
மூளை தொடமுடியாத
தூரம் எது?
அறியாமை முகங்களில்
பலத்த அறை.
கண்டுக்கொள்ளப்படாத
கவிதை
கெக்கலிகொட்டிச் சிரிக்கிறது.
கால தூரக்
கைகளுக்குள்
அகப்படாத சாகசம்
அதன் கண்களில்
மினுங்குகிறது.
மூளை தொடமுடியாத
தூரம் எது?
அறியாமை முகங்களில்
பலத்த அறை.