யோசி
இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..
இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..