யோசி
இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..