கண நேரம்
கண நேரம்
கண்ணோடு
கண் நோக்கினேன்
காதல் .....
வாழ்கைக்கு வளம்
வளங்குவாளா
வனிதையுடன்
வாழ்வோமா ?
மனதோடு
மனம் நோக்கி
மாய்ந்து போனேன்
மண்ணோடு மண்ணாக ....
கண நேரம் கூட அவள் என்னை
காணாது காற்றோடு காற்றாக
கண்காணாத தூரம் போனதால்
கவலையோடு கண்மாயில்