கண நேரம்

கண நேரம்
கண்ணோடு
கண் நோக்கினேன்
காதல் .....

வாழ்கைக்கு வளம்
வளங்குவாளா
வனிதையுடன்
வாழ்வோமா ?

மனதோடு
மனம் நோக்கி
மாய்ந்து போனேன்
மண்ணோடு மண்ணாக ....

கண நேரம் கூட அவள் என்னை
காணாது காற்றோடு காற்றாக
கண்காணாத தூரம் போனதால்
கவலையோடு கண்மாயில்






எழுதியவர் : மா வெங்கடேசன் (13-Jul-10, 5:52 pm)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 559

மேலே