இடைவெளியில் அலையும் மனது

கட்டிப்பிடிக்க வேண்டாம்...
எட்டித்தொடவும் முடியாது
தூர மாகிறாள்!

உச்சித்தவம் கொண்டு
உருகப் போகிறேன் - கண்டு
விட்டிலாய்
விரைவாளோ தெரியவில்லை...
***

-முஹம்மது பர்ஸான்.

எழுதியவர் : முஹம்மது பர்ஸான் (6-Jun-16, 1:38 pm)
பார்வை : 436

மேலே