நீக்கமற நிறைந்துவிட்டாள்
கண் இமைக்க மறந்தேன்
கன்னியவள் அழகினைக் கண்டு
கன்னியவள் தாக்கினாள்
புன்னகை எனும் அம்பைக் கொண்டு
புன்னகை ஒன்று போதுமே
நெஞ்சில் அவள் குடியேற
நெஞ்சில் அவள் வந்துவிட்டாள்
நீக்கமற நிறைந்துவிட்டாள் !
கண் இமைக்க மறந்தேன்
கன்னியவள் அழகினைக் கண்டு
கன்னியவள் தாக்கினாள்
புன்னகை எனும் அம்பைக் கொண்டு
புன்னகை ஒன்று போதுமே
நெஞ்சில் அவள் குடியேற
நெஞ்சில் அவள் வந்துவிட்டாள்
நீக்கமற நிறைந்துவிட்டாள் !