ஒரே ரோதனையா போச்சு
யாருய்யா அது... ரோட்டுல ஒரே கூட்டமா இருக்கு... மறுபடியும் தேர்தல் வந்திருச்சா.. ஓட்டு கீட்டு கேக்குறாங்களா...
ஓட்டு கேக்கலையா.... நோட்டு கேக்கறாங்களாம்... ஜெயிக்காதவங்க.. அவங்க குடுத்த நோட்டெல்லாம் திரும்பி கேட்டுட்டு வந்துட்டு இருக்காங்கலாம்..
என்னையா இது ஒரே ரோதனையா போச்சு.. ஒன்னு ஓட்டு கேக்கறாங்க.. இல்ல நோட்டு கேக்கறாங்க...