கவி நகரம்
நகரத்தின் ஓர் எல்லையில்
நாகரீகமாய் அவளின்
நிமிட பார்வை நீடித்திட
நின்றது என் மனம் காதலாய்
நில்லாது சென்ற அவளால்
நகரமும் நரகமானது ......
நகரத்தின் ஓர் எல்லையில்
நாகரீகமாய் அவளின்
நிமிட பார்வை நீடித்திட
நின்றது என் மனம் காதலாய்
நில்லாது சென்ற அவளால்
நகரமும் நரகமானது ......