வானம் பார்த்த பூமி

வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகம்
எண்ணில்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல் கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த பூம்மியாயி
நான்....!

எழுதியவர் : வினோத் குமார் (24-Jun-16, 3:50 pm)
பார்வை : 201

மேலே