அவருக்கு தெரிய மாட்டேங்குது
தலைவர்.. ஏன் பேசிட்டு இருக்கும் போதே திடீர்னு பாட ஆரம்பிச்சடறாரு...
அவரு பேச்சக் கேட்டு தூங்கிட்டு இருக்கவங்கல.. எழுப்பறாராம்... ஆனா அதுவரைக்கும் அவரு பேச்சக்கேக்கற நாலு பேரும் அதுக்கப்புறம் தான் தூங்கறாங்கங்கறது அவருக்கு தெரிய மாட்டேங்குது....