வானவில்
இளம் வானவில்லைக் காணத்தான்
என் கண்கள் விழித்தே இருந்தது
இரவெல்லாம் ...!
ஏனோக் காணவில்லை
அந்த வானவில்லை
நேற்றைய இரவிலும்...!
அம்மவாசை இரவில்
காண்பேனா வெண்நிலவை?
இளம் வானவில்லைக் காணத்தான்
என் கண்கள் விழித்தே இருந்தது
இரவெல்லாம் ...!
ஏனோக் காணவில்லை
அந்த வானவில்லை
நேற்றைய இரவிலும்...!
அம்மவாசை இரவில்
காண்பேனா வெண்நிலவை?