நஞ்சுப் பூக்கள்

என் காதலைப் புரிந்துக் கொண்ட பின்னால்
என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்...

அவள் சூழ்நிலையை
நான்தான் நன்கு
புரிந்துக் கொள்ளக் கூடுமென்று
என்னை விட்டுப் பிரிந்தாள் இன்று
வாழட்டும் அவள் பல்லாண்டு!

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Jun-16, 9:06 pm)
பார்வை : 93

மேலே