என்னை கொள்ளும்

வண்ணத்து பூச்சிகள் கூட
சிறகு முளைப்பதற்கு முன்
பச்சை புழுக்களாய் உருவில்
அருவெறுக்கத்தக்கதாகி விடுகிறது......

நீ மட்டும்...............

எப்படியடி பிறப்பிலிருந்தே
( என்னை கொள்ளும் ) கொள்ளை
அழகுடன் பவனிவருகிறாய்
தேரில் வீற்றிருக்கும்
தங்கச்சிலை போல................

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (5-Jul-16, 4:55 pm)
Tanglish : ennai kollum
பார்வை : 388

மேலே