கண்டேன்
கண்டேன்
கால் இல்லாதவன் கற்றுக் கொடுக்க
காலணி அணியக் கண்டேன் !
வானவில் வளைந்து கொடுக்க
வஞ்சகம் மனதில் ஒடுங்கக் கண்டேன் !
காவி உடை உருமாறி சீர் குழைய
சமயவாதி திருவோடு ஏந்தக் கண்டேன் !
செங்கொள் ஆட்சி தடம் புரல
சிம்மாசனம் சரிவதைக் கண்டேன் !
ஏஞ்சியதை உண்டு உறவாடும் தாயன்பு
பிரிவைக் கண்டு உள்ளம் வெதும்பக் கண்டேன் !