தெரியாது
தேடும் கண்களுக்குத் தெரியாது
ஏங்கும் தோள்களுக்குத் தெரியாது
கோர்க்க நினைக்கும் விரல்களுக்குத் தெரியாது
உலர்ந்த உதடுகளுக்குத் தெரியாது
துவழும் இடைக்குத் தெரியாது
திண்டாடும் மனதிற்கும் தெரியாது
நீ தொட்டு விடும் தொலைவில் இல்லையென்பது
தேடும் கண்களுக்குத் தெரியாது
ஏங்கும் தோள்களுக்குத் தெரியாது
கோர்க்க நினைக்கும் விரல்களுக்குத் தெரியாது
உலர்ந்த உதடுகளுக்குத் தெரியாது
துவழும் இடைக்குத் தெரியாது
திண்டாடும் மனதிற்கும் தெரியாது
நீ தொட்டு விடும் தொலைவில் இல்லையென்பது