எல்லை இல்லாதவள்

அனுதினமும் நான் வணங்கும் பார்வதி தேவிக்கு
பூஜை செய்யும் பொழுது !! சிலவரிகள் நானே சொல்வதுண்டு...
அதை எழுத்து தோழமைகளுடன் பகிர ஆசைப்பட்டு இங்கே பதிகிறேன்....


" எல்லை இல்லாதவளே எங்கும் இருப்பவளே
என்னுள் நிறைந்தவளே எம்பிராட்டியே அம்பிகையே
சிவனின் சரிபாதியே பார்வதி தேவியே பாராளும் நாயகியே
நான்முகியே சரணம் சரணம் உன் திருவடி சரணம் ".


இந்த வரிகளை சொல்லும் போதெல்லாம் மனம் அமைதிகொள்கிறது..

நீங்களும் உங்களுக்கு தோன்றும் உணர்வுகளை பாடலாக எழுதி அவரவர் இஷ்ட
தெய்வங்களுக்கு பாத காணிக்கையாக சபரப்பியுங்கள்....

உங்கள் மனம் மிகவும் இலகுவானதை போல உணர்வீர்கள்... மனம் சாந்தி அடையும்

முயற்சித்து பாருங்கள் ..... நன்றி

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (20-Jul-16, 5:09 pm)
சேர்த்தது : கிருத்திகா
Tanglish : ellai illaadhaval
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே