தாயுமானவன்

தாயுமானவன்
தன்னால்
ஜனித்த
உன்னையும்,
உன்னை
சுமந்த
தன்னவளையும்,
கல்லறை
வரையில்
சுமக்கின்றான்
உன்
தந்தை,
தன்
நெஞ்சம்
எனும்
கருவறையில்......!
தாயுமானவன்
தன்னால்
ஜனித்த
உன்னையும்,
உன்னை
சுமந்த
தன்னவளையும்,
கல்லறை
வரையில்
சுமக்கின்றான்
உன்
தந்தை,
தன்
நெஞ்சம்
எனும்
கருவறையில்......!