வாழ்க்கையின் மதிப்பு
வெறுப்புகளின்றி விருப்புகளுக்கு மதிப்பில்லை,
துன்பங்களின்றி இன்பங்களுக்கு
மதிப்பில்லை,
பிரச்சினைகளின்றி சமாதானங்களுக்கு
மதிப்பில்லை,
இருளன்றி ஒளிக்கு
மதிப்பில்லை,
கஷ்டங்களின்றி சுகங்களுக்கு
மதிப்பில்லை,
பிரிதல்களன்றி கூடல்களுக்கு
மதிப்பில்லை,
இதனைப் புரிந்தாலன்றி வாழ்க்கைக்கு
மதிப்பில்லை.

