கதிரவனின் கண்ணீர்
மாலை வேளையில்
மதிக்கு பயந்து
மலை மறைவில்
மறையும் போது
அழுது அழுது
கண்கள் சிவந்தன
கதிரவனுக்கு
இரவு முழுதும்
என்னவளை
காண முடியாதென....
மாலை வேளையில்
மதிக்கு பயந்து
மலை மறைவில்
மறையும் போது
அழுது அழுது
கண்கள் சிவந்தன
கதிரவனுக்கு
இரவு முழுதும்
என்னவளை
காண முடியாதென....