கதிரவனின் கண்ணீர்

மாலை வேளையில்
மதிக்கு பயந்து
மலை மறைவில்
மறையும் போது
அழுது அழுது
கண்கள் சிவந்தன
கதிரவனுக்கு
இரவு முழுதும்
என்னவளை
காண முடியாதென....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (3-Aug-16, 4:07 pm)
பார்வை : 58

மேலே