காதல் ஏழை

சுமை தாங்கும் கல்லுக்குள் ஈரம்
இருந்தாய் நீயும் நெஞ்சினில் ஓரம்
சிந்திப்பேன் உன்னை பலநேரம்
நினைவில் நீதானே மையம்
நினைத்தால் தலையில் ஏறும் பாரம்
தள்ளிவைத்தேன் என்னை நான் வெகுதூரம்

- செல்வா

எழுதியவர் : செல்வா (11-Aug-16, 9:43 pm)
Tanglish : kaadhal aezhai
பார்வை : 138

மேலே