கரு
![](https://eluthu.com/images/loading.gif)
சங்க காலம் தொடக்கம்
சமகாலம் வரையிலும்
கவிஞர்கள் பிறந்தனர்..!
காவியங்கள் படைத்தனர்..!
காலம் கரைத்து விடாத
கவிதைகள் புனைந்தனர்..!
வாழ்க்கையின் வலிகளே
கவிகளின் கருப்பொருளாகின...!
சங்க காலம் தொடக்கம்
சமகாலம் வரையிலும்
கவிஞர்கள் பிறந்தனர்..!
காவியங்கள் படைத்தனர்..!
காலம் கரைத்து விடாத
கவிதைகள் புனைந்தனர்..!
வாழ்க்கையின் வலிகளே
கவிகளின் கருப்பொருளாகின...!