குறுங்கவிதை போட்டி

இன்று நடந்த செய்யுட்கலை சூடிகை குழுமம் நடத்திய ஒரு வரி குறுங்கவிதை போட்டியில்
முதல் முறையாக வெற்றி பெற்று சான்றிதழ் கிடைக்கப்பெற்றேன் . உங்கள் அனைவரின்
அன்புடனும் வாழ்த்துக்களும் என்றும் இருப்பதால் இவ்வெற்றி. மிக்க நன்றி அனைவருக்கும்
பழனி குமார்