என் உணர்வின் பாசம்

இருள் சூழ்ந்த வேலையில்...
இமை மூட மறுப்பது ஏனம்மா...
எண்ணமெல்லாம் எழுத்துக்களாய்..
நான் தந்திடவா....
என் உணர்விங்கே உயிரற்று போனதே...
எனக்காக இங்கு எவருமில்லை..
ஏக்கமாய் நான் பரிதவிக்கிறேன்...
பாசம் வேண்டி திறக்கிறேன் என் பார்வையை ...

எழுதியவர் : (24-Aug-16, 9:53 am)
Tanglish : en unarvin paasam
பார்வை : 98

மேலே