கவிதை என்பது,

கவிதை
காதலுக்கு விதை
கனவுக்கு விருட்சம் ..
கவிதை
நினைவுகளின் இருப்பிடம்
பொய்களின் புகலரண்..!

கவிதை
உண்மைகளின் ஊமை பாஷை
இதயங்களின் கூக்குரல் ஓசை...!
கவிதை
சிலருக்கு தான் கற்பனை பிதற்றல்
ஆனால் கவிதை
பலருக்கு
கண்ணீரின் மொழி,

இவள் நிலா

எழுதியவர் : நிலா (26-Aug-16, 11:38 am)
பார்வை : 175

மேலே