காதல் கரை தெரியவில்லை

நீ....
பூப்போல் .....
பேசிய வார்த்தைகள்....
இப்போ புண்ணாய்.....
மாறுகிறது.......!!!

காதலால் காலனை......
சந்தித்தவன் நான்......
வீசு பாசக்கயிறை......
மார்கண்டேயன் நான்.....!!!

காதல் கண்ணீரில்......
நீச்சல் அடிக்க வைச்சவள்.....
அப்போதும் உன் காதல்.....
கரை தெரியவில்லை.......!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Sep-16, 8:09 pm)
பார்வை : 254

மேலே