வாழ்க்கை
வாழ்க்கை
*************
மனதில் ஆயிரம் கேள்விகள்
எழுகிறது
எதற்கும் பதில் இல்லை.....
மனிதன் ஒவ்வொருவருக்கும்
என் கேள்வி தெரியும்...
எனை போலவே நீங்களும்
பார்த்து புழுங்கலாம்.....
ஏன் இப்படி என்று தேடலாம்....
அதற்கு பதில் கடைசி வரை
தேடினாலும் கிடைக்காது.....
ஏன் என்றால்
யாருக்கும்
நேரம் இருக்காது
ஒற்றுமை இருக்காது
~ பிரபாவதி வீரமுத்து