சில நேரங்களில் -மனதோடு பேசுங்கள்

புரியாத சில தருணங்களில்
உன் மனதோடு பேசு
புன்னகை பூக்கும் பூக்களாய்
உனக்கு தெளிவு கிடைக்கும்,
உண்மையை உரக்க பேசு
உளறல்களை ஒதுக்கி விடு
உன்னுடையவர்கள் யார் என்று
ஓர் ஒளி பிறக்கும்..
புரியாத சில தருணங்களில்
உன் மனதோடு பேசு
புன்னகை பூக்கும் பூக்களாய்
உனக்கு தெளிவு கிடைக்கும்,
உண்மையை உரக்க பேசு
உளறல்களை ஒதுக்கி விடு
உன்னுடையவர்கள் யார் என்று
ஓர் ஒளி பிறக்கும்..