என்னுள் காதல் உன்னால் பூத்ததடி

உன் வட்ட நிலா முகத்தைக் கண்டு
உன்னையே வட்டமிட்டேனடி ……

உன் கருங்க்கூந்தலை கண்டு
கரைந்து போனேனடி .....

மயக்கும் உன் கண்களை கண்டு
நான் மயங்கிவிட்டேனடி.......

பேசும் உன் ரோஜா இதழ்களில்
என்னை மறந்தேனடி.....

உன் திமிர் பேச்சில்
வியந்து நின்றேனடி......

உந்தன் பிரியாத ஜோடி புறாவில்
என்னை பரிகொடுத்தேனடி ......

உந்தன் இடை அழகில்
என்னை இழந்தேனடி

உந்தன் பூ பாதம் கண்டு
எந்தன் பாதை மறந்து
உந்தன் பின்னால் வந்தேனடி
என்னுள் காதல் பூத்தது உன்னாலடி…..

“ ஐ லவ் யு ”

எழுதியவர் : M . சரண்யா (6-Sep-16, 7:56 pm)
சேர்த்தது : M Saranya
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே