ஒரு பெண்ணின் குமுறல்கள்

ஓ பெண்ணே,
நீ பெண்ணா பிறந்தது உன் குற்றமா!
இல்லை உன் பெற்றவளின் குற்றமா!!
உன்னை சுமந்தவளுக்கு தெரியவில்லை!
உன்னை சுமபவளுக்கும் தெரியவில்லை!!
நீ படும் வேதனைகளும்!
நீ பட போகும் வேதனைகளும்!!
நீ சொல்லி அல உனக்கொரு மடி தருகிறேன்!!!
அவள் யார் என்கிறாயா?
இதோ நீ ஈன்றெடுக்க போகும்,,
உன் செல்ல மகளின் குரல் கேட்கிறதா!!
வலிகளை மறந்து வா பெண்ணே!!!
உன் மகளின் மடி உனக்காக காதிருக்கிறது!!!!!!!!!

எழுதியவர் : ஜோதி (9-Sep-16, 4:35 pm)
சேர்த்தது : விஜயஜோதி
பார்வை : 440

மேலே