இறைவி உனக்காக
காலதேவன் கட்டிவைத்திருந்த
கவிதை இறகுகளை கலட்டிவிட்டவள் நீ...!
பறக்கிறேன் கவிதை காட்டில்,
பறக்கையில்
உதிரும் இறகுகள் எல்லாம்
இறைவி உனக்காக மட்டுமே..!
காலதேவன் கட்டிவைத்திருந்த
கவிதை இறகுகளை கலட்டிவிட்டவள் நீ...!
பறக்கிறேன் கவிதை காட்டில்,
பறக்கையில்
உதிரும் இறகுகள் எல்லாம்
இறைவி உனக்காக மட்டுமே..!