காதல் வந்த நொடிகளில்
கண் இமைக்கும்
நொடிகளில் வந்த
காதலை எண்ணிக்கொண்டு
இன்று வரையிலும்
இமைகளை மூடாமல்
வாழ்ந்து வருகின்றேன்!
கணவுகளில் மட்டும்
இல்லை உன்
நினைவுகளிலும் தான்...!
கண் இமைக்கும்
நொடிகளில் வந்த
காதலை எண்ணிக்கொண்டு
இன்று வரையிலும்
இமைகளை மூடாமல்
வாழ்ந்து வருகின்றேன்!
கணவுகளில் மட்டும்
இல்லை உன்
நினைவுகளிலும் தான்...!