அனுபவ அலைகள்
கடந்து வந்த வாழ்க்கையின்
அனுபவ அலைகள்
நெஞ்சில் மோதுகிறது
நடந்து வந்த பாதையின்
சுவடுகள்
கண்ணில் தெரிகிறது
மீண்டும்
அனுபவ வீதியில் நடக்கிறேன்
சுமையாய் சுகமாய்
சுவடுகள்
என்னைத் தொடர்கிறது !
----கவின் சாரலன்
கடந்து வந்த வாழ்க்கையின்
அனுபவ அலைகள்
நெஞ்சில் மோதுகிறது
நடந்து வந்த பாதையின்
சுவடுகள்
கண்ணில் தெரிகிறது
மீண்டும்
அனுபவ வீதியில் நடக்கிறேன்
சுமையாய் சுகமாய்
சுவடுகள்
என்னைத் தொடர்கிறது !
----கவின் சாரலன்