ரணம்

பஞ்சத்தில் அடிப்பட்டவர்களுக்கு தலா பத்து கிலோ அரிசி…!
போர்க்களத்தில் மாண்டவர்களுக்கு யாரிடுவார் வாய்க்கரிசி…?

எழுதியவர் : சாய்மாறன் (1-Oct-16, 7:08 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 44

மேலே