அறியாத ஆறுதல்

நான் கண்ணீர் விட்டு
கதறி துடித்த கணங்களில்
தன் தோல் சாய்த்து
ஆறுதல் சொல்கிறது
பெண்ணே உன் நினைவுகள்..
உன்னால் தான்
கண்ணீர் வடிக்கிறேன்
என்று அறியாமல்..!!
வலிகளுடன்
அன்புடன் அனாதையாய்..
குட்டி..!!
நான் கண்ணீர் விட்டு
கதறி துடித்த கணங்களில்
தன் தோல் சாய்த்து
ஆறுதல் சொல்கிறது
பெண்ணே உன் நினைவுகள்..
உன்னால் தான்
கண்ணீர் வடிக்கிறேன்
என்று அறியாமல்..!!
வலிகளுடன்
அன்புடன் அனாதையாய்..
குட்டி..!!