பேராசை - நிராசை
நீ
நான்
நாம்
"பேராசை" - என்று சொன்னாயே...
அன்று
நான்
உணரவில்லை
"பேராசை பெரும்
நஷ்டமென்று"...!
நீ
நான்
நாம்
"பேராசை" - என்று சொன்னாயே...
அன்று
நான்
உணரவில்லை
"பேராசை பெரும்
நஷ்டமென்று"...!