காதல்
அன்பே
நீ சிரிக்கும் போது
என் மனம் குதூகலிக்கிறது
நீ அழும் போது
என் மனம் குழப்பமாகிறது
நீ உறங்கும் போது
என் மனம் அமைதியாகிறது
நீ விழிக்கும் போது
என் மனம் உயிர் பெறுகிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
