நினைவுகள்
வண்ணத்து பூச்சி
கண்ணங்களில் உரசி
சென்ற கணம்
அதன் வண்ணங்கள்
மட்டும் எந்தன்
கண்ணங்களோடு ஒட்டி
இருக்க...
வண்ணங்களாய் காதல்
நினைவுகள் எந்தன்
நெஞ்சோடு...
கடும் மழைக்கு
முன் வரும் மின்னல்
ஒளியாய் இதயத்தில்
வெட்டியதே... ஒரு
நொடி பொழுதில்
பல ஜென்மங்கள் ஆனதே...
வாழ்க்கை எனும் மழையில்
தொப்பையானேன் குடை பிடிக்க
மனமில்லாமல்...