சிதைக்கிறாய் என்னை

தூண்டிலில் துடிக்கும் மீனாகிறேன்
என்னை மறுக்க முடியாமலும்
உன்னை மறைக்க முடியாமலும்
எள்ளளவும் இரக்கம் இன்றி
நீ மௌனமாய் இருக்கும்வரை...
-g.k

எழுதியவர் : காவ்யா (26-Oct-16, 8:57 pm)
பார்வை : 207

மேலே