துளிநீர் விழியில் ஏனோ
விடியும்வரை.....விழித்திருந்தேன்..!
நொடியொருமுறை.....நினைத்திருந்தேன்..!
துளி நீர் விழியில் ஏனோ?
அது காதல் மழை தானோ?
புது போதை நிலை தானோ?
-Gowtham
விடியும்வரை.....விழித்திருந்தேன்..!
நொடியொருமுறை.....நினைத்திருந்தேன்..!
துளி நீர் விழியில் ஏனோ?
அது காதல் மழை தானோ?
புது போதை நிலை தானோ?
-Gowtham