இறை
கோயில் கட்ட தெரியும்
என்று கோயில் கட்டினன்
உள்ளே சிலை தேவை என்றனன்
திக்கற்று தவித்தனன்
அலைந்தனன்
பின்னொருநாளில் சிற்பி ஆனனன் ..!!
கோயில் கட்ட தெரியும்
என்று கோயில் கட்டினன்
உள்ளே சிலை தேவை என்றனன்
திக்கற்று தவித்தனன்
அலைந்தனன்
பின்னொருநாளில் சிற்பி ஆனனன் ..!!