என்னிடம் உன்மனம் தந்தாய்

மலரெழிலில் மௌனவிழியில் புன்னகையில் வந்தாய்
புலர்பொழுதில் பொய்கைக் கரையில் நின்றாய்
தென்றலிலாடும் கூந்தலுடன் அருகினில் நெருங்கி
என்னிடம் உன்மனம் தந்தாய் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-16, 10:51 am)
பார்வை : 66

மேலே