ஏமாற்றம்
காத்திருக்கும் போது தெரிவதில்லை,
கடந்து செல்லும் காலங்கள்...
ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது
காத்திருந்த காலத்தை....
காத்திருக்கும் போது தெரிவதில்லை,
கடந்து செல்லும் காலங்கள்...
ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது
காத்திருந்த காலத்தை....