என் தாய்போல்

இறைவா என்னை
என் தாய்போல் காப்பாயா
காரணம்
நான் அழுதால்
என் தாய் அழுவாள்
நான் சிரித்தால்
என் தாய் சிரிப்பால்
எனக்கென்று வாழ்பவள் அவள்
எல்லாவற்றிலும்
நான் வெற்றிபெற
நினைப்பவள் அவள்
சுயநலம் இல்லாத
என் நலம் நாடி !

இதுபோல் நடந்தால்
எல்லாமே எனக்கு வெற்றிதான் !

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Jul-11, 5:35 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 362

மேலே