வலி

நெஞ்சோரம் துளிர்க்கும் காயங்களுக்கு மருந்தாய் என்றும் நீயே இருக்கிறாய்..
காயங்களுக்கு காரணமான பிறகு...

எழுதியவர் : ஆதர்ஷினி (11-Nov-16, 5:22 pm)
Tanglish : vali
பார்வை : 238

மேலே