மலர்விழியே உன்னோடுதான்

கனவோடுதான் நான் கைசேர்த்து நடப்பேன்
கற்பனைத் தமிழோடுதான் நிலா வானில் மிதப்பேன்
மலரோடுதான் நான் மௌனத்தில் உரையாடுவேன்
மலர்விழியே உன்னோடுதான் காதல் கவி பாடுவேன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-16, 4:52 pm)
பார்வை : 72

மேலே