தாய் தந்த பாசம்

📥 படியுங்கள் 📱 📤 பகிருங்கள்📲

👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் 😢 விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
👴 👵 பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக 👎 ஆற்றல் குறைந்து, 👉 👈 மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். ❗

❌ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள 🚻 அம்முதியோர்கள் 😰 பசி, 😥 தாகத்தினால் தனிமையில் வாடி 😨 வதங்கி 😱 மடிவார்கள்.

👆 இப்படியான சூழ்நிலையில் ஓர் 👮 இளைஞன் ♿ முதுமையடைந்த தன் 🚺 தாயை சுமந்து கொண்டு 🌵 மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋 மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.

👵 தாய், 👮 மகன் இருவருமே எதுவும் 😷 பேசவில்லை!

ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ❓ ஏதோ ஒருவித 💭 மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன 🌾 கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். ❗

👍 உடனே,
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.

👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?

👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.

👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞 பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .

👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌

👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..

👉 நீ
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் 👸 தாய் ❗

👎எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே ❗

👉 எத்தனையோ
😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு 👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொண்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் 📚 புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗

💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். ✅

💞 அவர்களை கண்ணீர் சிந்த விடாமல்.. நமது 👀 கண் போன்று பாதுகாப்போம். ✔

எழுதியவர் : இணையபறவைகள் (30-Nov-16, 10:17 am)
பார்வை : 904

மேலே