அம்மாவின் வரிகள்
குழந்தைக்காக...
நீ நடக்கும் போது நிழலாக அல்ல "நிஜமாக துணை வருவேன் "....
நீ வருந்தும் போது தேற்றும் "கரங்களாக நானிருப்பேன்"...
நீ சாதிக்கும் போது உன் "சிரிப்பாக நான் இருப்பேன்"...
பேசும் உயிருள்ள ஓவியமே நீ தான் "என் வாழ்வின் காவியமே"...என்றென்றும்,
உன் வெற்றியை எதிர்பார்க்கும் ஒரு உன்னதமான உயிர் உன் அம்மா ...