விதிவிலக்கா நான்

காய்ந்த இலை கூட உன்னிடம் சென்றால் துளிர்த்து விடும்!! அனல் காற்று கூட உன்னிடம் சென்றால் சில்லேன்று மாறிவிடும்! சிலை கூட உன்னிடம் பேச துடிக்கும்!! நான் மட்டும் என்ன விதிவிலக்கா!!!

எழுதியவர் : சிந்துதாசன் (14-Dec-16, 8:42 pm)
பார்வை : 91

மேலே