அந்தக் கவிதை

காகிதத்தில் எழுதவில்லை,
கண்முன்னே கவிதை-
குழந்தையின் சிரிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Dec-16, 7:30 am)
Tanglish : andhak kavithai
பார்வை : 79

மேலே