ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஏரினைப் பூட்டியே ஏற்ற மிறைத்தோமே
சீரினால் வாழ்வு சிறந்து விளங்கிடப்
பாரினில் காளைகள் பாசமா யோடிட
ஊரினில் வேளாண்மை உண்டு .
ஏரினைப் பூட்டியே ஏற்ற மிறைத்தோமே
சீரினால் வாழ்வு சிறந்து விளங்கிடப்
பாரினில் காளைகள் பாசமா யோடிட
ஊரினில் வேளாண்மை உண்டு .